/* */

சட்டவிரோத மது விற்பனை - 20 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்

குமரியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

HIGHLIGHTS

சட்டவிரோத மது விற்பனை - 20 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மது வகைகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்கப்படும் மதுவை அருந்தும் மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், சட்ட விரோத மது விற்பனையை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி, மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக, அனுமதியில்லாமல் மது விற்ற 20 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 307 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  2. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  3. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  4. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  9. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  10. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!