You Searched For "#கன்னியாகுமரிசெய்திகள்"
விளவங்கோடு
வீட்டில் தனிமையில் இருந்த முதியவரை தாக்கிய வழக்கறிஞரை தேடும்
குமரியில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய வழக்கறிஞரை போலீஸார் தேடுகின்றனர்
குளச்சல்
சைபர் குற்றங்கள்: விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தொடக்கி வைத்த மாவட்ட...
குமரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைத்தார்
கிள்ளியூர்
பாதையை அடைத்த வனத்துறை : கிராம மக்கள் காத்திப்பு போராட்டம்
குமரியில் பாதையை அடைத்த வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர்
நாகர்கோவில்
உரக்கிடங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட...
நாகர்கோவிலில் உள்ள உரக்கிடங்கு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர்
கன்னியாகுமரி
குமரியில் அரசு பேருந்து மோதியதால் முதியவரின் இரு கால்களும்
குமரியில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதியதால் முதியவரின் இரு கால்களும் துண்டானது
குளச்சல்
குமரியில் கோலாகலமாக தொடங்கியது நவராத்திரி விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில், நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது.
கிள்ளியூர்
மழையால் குற்றியார் பாலம் துண்டிப்பு - மாணவியரோடு நடுவழியில் நின்ற பஸ்
குமரியில் கனமழையால் குற்றியார் பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவிகளுடன் நடுவழியில் அரசு பேருந்து நின்றது.
நாகர்கோவில்
பைப் கம்போஸ்டிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம்
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பைப் கம்போஸ்டிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி
தர்ப்பணத்திற்கு தடையால் வெறிச்சோடியது கன்னியாகுமரி
மாவட்ட நிர்வாகம் தர்ப்பணத்திற்கு தடை விதித்ததால், கன்னியாகுமரி சுற்றுலா தளம் வெறிச்சோடியது.
பத்மனாபபுரம்
நீர்நிலைகளில் போலீஸ் கட்டுப்பாடு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குமரியில், நீர்நிலைகளை காவல்துறைகட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கிள்ளியூர்
எடிஎம் பணம் கொள்ளை: சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை
குமரியில், வங்கி ஏடிஎம் பணம் கொள்ளை தொடர்பாக, சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.
பத்மனாபபுரம்
வள்ளலாரின் 199வது அவதார தினம்: குமரியில் கொண்டாட்டம்
குமரியில், திரு அருட்பிரகாச வள்ளலாரின் 199 ஆவது அவதார தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.