/* */

ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா ..!

ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று.

HIGHLIGHTS

ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா ..!
X

கொரோனா வைரஸ் (மாதிரி படம்)

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தினமும் ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பாதிப்பானது மூன்றிலக்க எண்ணிக்கையாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தோவாளை பகுதியில் இன்று ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள்,தாய்,தந்தை என ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தோவாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 22 April 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...