/* */

ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு

குமரியில் ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திய விழிப்புணர்வு பொதுமக்களை கவர்ந்தது.

HIGHLIGHTS

ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு
X

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், பள்ளம் அருகே உள்ள மேல்நிலை பள்ளியில் கன்னியாஸ்திரிகள், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் இணைந்து இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் மரக் கன்றுகளை நட்டனர்.

ஆக்சிஜன் தரும் மரங்களை வெட்டினோம் கொரோனவில் சிக்கியவர்களின் ஊயிரை காப்பற்ற, ஆக்சிஜனுக்காக அலைந்தோம். இனியாவது மரங்களை வளர்ப்போம். காடுகளை காப்போம் என அப்போது அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஆக்சிஜன் தரும் மரங்களை பாதுகாப்பது குறித்தும் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அங்கு கூடி நின்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Updated On: 30 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!