You Searched For "#tree"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மரம் வெட்டியதற்கு அபராதம்: தாசில்தார் பரிந்துரை
குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் மரம் வெட்டியதற்கு அபராதம் விதிக்க தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயம்: அகற்ற பொதுமக்கள்...
குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
'மரங்களின் மீது காதல் கொள்வோம்' கையேடு- திருச்சியில் வெளியீடு
‘மரங்களின் மீது காதல் கொள்வோம் கையேடு’- திருச்சியில் வெளியிடப்பட்டது.
ஈரோடு
பெருந்துறை அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்து: பெண் பலி
பெருந்துறை அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
செங்கம்
செங்கம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
செங்கம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
ஈரோடு
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி
திண்டல் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
பெருந்துறை அருகே மரத்தில் வேன் மோதி விபத்து
பெருந்துறை அருகே சாலையோர மரத்தில் வேன் மோதி பள்ளத்தில் இறங்கியதில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தேனி
இலவம் மரக்கன்றுகளை வனத்துறை வெட்டியதாக போலீசில் புகார்
நடவு செய்த இலவம் மரக்கன்றுகளை வனத்துறையினர் வெட்டி அழித்து விட்டதாக, நான்கு கிராம மக்கள், வனத்துறையினர் மீது போலீசில் புகார் கூறி உள்ளனர்.
குன்னூர்
குன்னூரில் மரம் விழுந்து ஆசிரியை பலி
ஆசிரியர் பணியை முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது மரம் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாராபுரம்
குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா
திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
குமாரபாளையம்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா
குமாரபாளையத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
புதுக்கோட்டை
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்ட அமைச்சர்
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.