/* */

கிராம ஊராட்சி தலைவர்பதவிக்கு ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆர்வமுடன் தங்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்

HIGHLIGHTS

கிராம ஊராட்சி தலைவர்பதவிக்கு ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பெண்கள்
X

வாலாஜாபாத் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பெண் வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கியது. முதல் நாளில் 32 மனுக்களும், இரண்டாம் நாளான நேற்று 362 வேட்பு மனுக்களையும் 5 ஒன்றியங்களில் தாக்கல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சி தலைவர் வேட்பாளராக 137 பெண் வேட்பாளர் போட்டியிட ஒதுக்கீடும், கூடுதலாக பொதுப் பிரிவிலும் பெண்கள் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் அதிக மகிழ்ச்சியுடன் போட்டியிட ஆர்வமாக ஒன்றிய அலுவலகங்களில் இன்று தங்கள் வேட்புமனுக்களை ஆதரவாளர்களுடன் வந்து தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் அதிக அளவில் பெண்கள் போட்டியிட மனுதாக்கல் செய்ய இந்த முறை வாய்ப்பு உள்ளது.

Updated On: 17 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்