/* */

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு பரிசீலனை நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவடைந்தது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:  வேட்புமனு பரிசீலனை நிறைவு
X

49 வார்டுக்கான வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் தேர்தல் அலுவலர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 2 நகராட்சிகள் 3 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக் கிழமை துவங்கி நேற்று நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1001 மனுக்கள் பெறப்பட்டது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு துவங்கி மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

ஐம்பத்தோரு வார்டுகளுக்கான வேட்புமனு பரிசீலனை சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு அனைத்தும் நிறைவு பெற்றது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஓரிரு மனுக்கள் மட்டும் நிராகரிப்பு செய்து இறுதி சரிபார்ப்பு செய்யப்படவுள்ளது.

Updated On: 5 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!