/* */

சாலை பாதுகாப்பு வாரம்: வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு கண் மருத்துவ முகாம்

ஸ்ரீபெரும்புதூர் கோட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி காவல்துறை , வாகன ஓட்டிகளுக்கு இலவசக் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சாலை பாதுகாப்பு வாரம்:  வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு கண் மருத்துவ முகாம்
X

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம் முகாமில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த முகாமை தலைமையேற்று நடத்திய டிஎஸ்பி சுனில் குமார் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன்பின்பு சிறப்பாக பணியாற்றி வரும் போக்குவரத்து ஆய்வாளர், துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கியதோடு சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாராட்டி டிஎஸ்பி சுனில் குமார் சான்றிதழ் வழங்கினார்.

Updated On: 31 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  2. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  4. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  5. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  6. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  7. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  8. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  9. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  10. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...