/* */

காஞ்சிபுரம் : 23வது மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் பயன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 385 சிறப்பு தடுப்பூசி முகாம்களில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : 23வது மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் பயன்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகம் முன்பு நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாரந்தோறும் பொதுமக்கள் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று, 385 இடங்களில் காலை 9 மணி முதல், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட பலர், இன்னும் இரண்டாம் நிலை தடுப்பூசி செலுத்தாத நிலையில் இம்முகாம் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம், அதிக மக்கள் கூடும் இடம்‌, வணிக வளாகம் , குடியிருப்போர் நல சங்க வளாகம் மற்றும் தொண்டு நிறுவன கட்டிடங்கள் ‌‌‌‌என பல இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை 2,44,203 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில், பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

Updated On: 5 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  2. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  4. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  5. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  6. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  7. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  8. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  10. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!