/* */

காஞ்சிபுரம்: தட்டச்சு பள்ளிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி!

தமிழ்நாடு தட்டச்சு மற்றும் கணினிகள் பள்ளிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: தட்டச்சு பள்ளிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி!
X
தமிழ்நாடு தட்டசச்சி சங்கத்தினர் சார்பில் கொரோனா நிவாரண நிதி வழங்கியபோது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு அதிகளவில் நிதியுதவி தேவை படுவதாகவும் பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வகையில் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட தட்டச்சு மற்றும் கணினிகள் பள்ளிகள் நடத்திவரும் நிர்வாக சங்கங்களின் சார்பில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனிடம் அச்சங்க நிர்வாகிகள் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Updated On: 1 Jun 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...