/* */

காஞ்சிபுரம் உள்ளாட்சித்தேர்தல் : 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தலில் மூணு மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் உள்ளாட்சித்தேர்தல் : 3 மணி நிலவரப்படி  56% வாக்குகள் பதிவு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாக்குச்சாவடி ஒன்றில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளரின் கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள், இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கின.

இத்தேர்தலில், காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த, ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது ஜனநாயக்கடமை செய்தனர். இத்தேர்தலில், இன்று பகல் 3 மணி நிலவரப்படி, 369099 மொத்த வாக்கில் 1,01, 980 ஆண்களும், 1, 03, 403 பெண்கள் என, 2, 06 , 327 வாக்குகள் பதிவாகி உள்ளன. இது, 55.90 % வாக்குப்பதிவாகும்.

Updated On: 9 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...