/* */

காஞ்சிபுரம்: கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1202 பேர் குணமடைந்தனர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து இன்று ஓரே நாளில் 1202 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1202 பேர் குணமடைந்தனர்!
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடி வந்த நிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கால் மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சிகிச்சையில் இருந்த 1202 பேர் இன்று ஓரே நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இது ஒரு மாதத்திற்கு பிறகு இன்று அதிகளவில் வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் பாதிப்பு என்ற வகையில் இன்று 527 பேர் மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற அனுமதிக்கபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிப்பு குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

Updated On: 2 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...