/* */

லஷ்மி , சரஸ்வதி உடன் அருள்பாலித்த காமாட்சியம்மன்

லஷ்மி , சரஸ்வதி உடன் அருள்பாலித்த காமாட்சியம்மன்
X

பங்குனி உத்திர விழாவினை ஓட்டி காஞ்சி காமாட்சியம்மன் லஷ்மி ,சரஸ்வதியுடன் திருக்குள தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பங்குனி மாத பிரம்மோற்சவம் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சக்திபீடமான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பங்குனி மாத உற்சவத்தையொட்டி காமாட்சி அம்பாள், லட்சுமி, சரஸ்வதி உடன் திருக்கோயிலில் உள்ள திருக்குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம் .

அவ்வகையில் கடந்த 2 நாட்களாக நாள்தோறும் இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரங்களுடன் காமாட்சி அம்மன் லஷ்மி, சரஸ்வதி தேவியுடன் எழுந்தருளி திருக்குளத்தை வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவிில் சிறப்பு வானவேடிக்கை நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கபட்டன.

Updated On: 26 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்