/* */

கழிவுகள் கொட்டுவதால் சீரழியும் பாலாறு

கழிவுகள் கொட்டுவதால் சீரழியும் பாலாறு
X

காஞ்சிபுரம் பாலாற்றில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் பாலாறு சீரழிந்து வருவதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு‌, செய்யாறு மற்றும் வேகவதி என மூன்று ஆறுகள் உள்ளது. இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை தற்போது வரை பூர்த்தி செய்து வருவது மட்டுமில்லாமல் சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் குடிநீர் தேவையை தீர்வு செய்து வருகிறது .இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே பாலாற்றில் இறைச்சி கழிவுகளையும் , கட்டிட கழிவுகளையும் சமூக விரோதிகள் கொட்டி வருகின்றனர். இதனால் வருங்காலங்களில் நோய்த்தொற்று , குடிநீர் பஞ்சம் உள்ளிட்டவைகள் நிகழும் என விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 4 April 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?