/* */

கொரோனா பரவுதலை தடுக்க அரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிப்பு ..

காஞ்சிபுரம் மாவட்டத்தில்.

HIGHLIGHTS

கொரோனா பரவுதலை தடுக்க அரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிப்பு ..
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட பல துறை அலுவலர்கள் , அரசு மருத்துவமனை துணை இயக்குனர் மருத்துவர் ஜீவா மற்றும் பல மருத்துவர்கள் , செவிலியர்கள் , அரசு ஊழியர்கள் என பலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 50சதவீத பணியாளர்கள் உள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பெருநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 12 May 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு