You Searched For "#முன்னெச்சரிக்கை"
இராயபுரம்
ராயபுரம் : கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை ஐடிரீம் மூர்த்தி...
ராயபுரத்தில் கழிவுநீர் அமைப்பு முன்னெச்சரிக்கை பணியை எம்எல்ஏ ஐடிரீம் மூர்த்தி தொடங்வைத்தார்.
தேனி
தேனி: தென்மேற்கு பருவமழை தொடக்கம்
தென்மேற்கு பருவமழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம்-தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது-அமைச்சர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்காக 26,500 தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் - முழு ஊரடங்கு - சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி...
இராமநாதபுரத்தில் விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு,வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி-நடமாடும் காய்கறி விற்பனை வாகனம்-அமைச்சர் துவக்கி...
தூத்துக்குடி மாநகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை அமைச்சர் பி. கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
மதுரை மாநகர்
மதுரை- நடமாடும் காய்கறி வாகனம் -10 விதமான காய்கறிகள் தொகுப்பு
நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பார்வையிட்டு துவக்கிவைத்தார்-
மதுரை மாநகர்
மதுரை மாவட்டம்- தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு - சாலைகள்...
மதுரையில் முக்கிய சாலைகளில் தடுப்பு அமைத்து ஊரடங்கு உத்தரவை மீறி வரும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
இந்தியா
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 25 ரயில்கள் ரத்து-ரயில்வே
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 29 ம் தேதி வரையில் இயங்க இருந்த 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது
விருதுநகர்
அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பு - சிறப்பு வார்டில் 106 படுக்கை மட்டுமே...
விருதுநகர் மாவட்டத்தில்
காஞ்சிபுரம்
கொரோனா பரவுதலை தடுக்க அரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிப்பு ..
காஞ்சிபுரம் மாவட்டத்தில்.
திருவண்ணாமலை
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம் கலெக்டர் சந்திப் நந்தூரி தலைமையில் நடந்தது.
அந்தியூர்
கொரோனா பரவல் : கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவீரம்
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, பேரூராட்சி...