/* */

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் 202பேருக்கு கொரோனா

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து, 72 நபர்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் 202பேருக்கு கொரோனா
X

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் முந்தைய நாளைக்காட்டிலும் நேற்று கொரொனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, குன்றத்தூரில் 95 நபர்களும் , குன்றத்தூர் பேரூராட்சி பகுதியில் பத்து நபர்களும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல், மாங்காடு பேரூராட்சி 14 நபர்களும், ஸ்ரீபெரும்புதூரில் 69 நபர்களும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 14 பேர் என மொத்தம் 202 நபர்கள் மட்டுமே, நேற்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 30 April 2021 1:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!