/* */

காவலர் உடல்திறன் தேர்வில் கலந்து கொள்ள கொரோனா பரிசோதனை முடிவு அவசியம் எஸ்.பி. எம்.சுதாகர்

காஞ்சிபுரம் காவலர் உடல் திறன் தேர்வுக்கு வரும் அனைவரும் பரிசோதனை முடிவுகளை எடுத்து வந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவர் என காஞ்சி எஸ்பி சுதாகரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காவலர் உடல்திறன் தேர்வில் கலந்து கொள்ள  கொரோனா பரிசோதனை முடிவு அவசியம்    எஸ்.பி. எம்.சுதாகர்
X

பைல் படம்

தமிழ்நாடு காவல் துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் காண எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது.

இதில் தேர்வான காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 3028 தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு வரும் திங்கட்கிழமை 26ஆம் தேதி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த உடல் திறன் தகுதித்தேர்வில் பங்கேற்க உள்ள நபர்கள் தங்களது அனுமதி நுழைவு சீட்டில் குறிப்பிட்ட அழைப்பு நாட்களுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து அதன் அறிக்கையை ந கட்டாயம் தேர்வு நாளன்று எடுத்து வர வேண்டும்.

அதன் அடிப்படையில் மட்டுமே உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப் படுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வர்கள் தங்களது நுழைவு சீட்டினை www.tnusrbonline.org எனும் வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்