/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி : 5வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமதி மனுதாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சி 5வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஜெ.சுமதி வேட்புமனு தாக்கல் செய்தார்

HIGHLIGHTS

காஞ்சிபுரம்  மாநகராட்சி : 5வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமதி மனுதாக்கல்
X

வேட்புமனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர் ஜெ.சுமதி 

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. கடந்த மூன்று நாட்களாக 2 சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இன்று 4-வது நாளில் அதிமுக சார்பில் 5வது வார்டு பகுதியில் போட்டியிட சுமதி ஜெயக்குமார் என்பவர் தேர்தல் அலுவலர் கணேசனிடம் மனு தாக்கல் செய்திருந்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக T. தீபா என்பவரும் மனுதாக்கல் செய்தார்.

5 வது வார்டில் போட்டியிடும் சுமதி ஜெயக்குமார் என்பவர் முன்னாள் நகரமன்ற தலைவர் ஆர்.டி. சேகர் மகள் என்பதும் , இல்லதரசி‌ என்பதும் , முதல் அதிமுக வேட்பாளர் மனுதாக்கலை துவங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்