/* */

மாநகராட்சி பணியாளர்களுக்கு 2ம் தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி

மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆணையர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

மாநகராட்சி பணியாளர்களுக்கு 2ம் தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி
X

காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட பணியாளர்.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வைரஸ் பரவுதலை தடுக்கும் நோக்கில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து வகை பணியாளர்களுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம் அண்ணா அரங்கத்தில் ஆணையர் கண்ணன் தலைமையில் காலை துவங்கியது.

இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி மாநகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின் செலுத்தபடுகிறது.

இம்முகாமில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டு பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 9 July 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.