/* */

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் , ஊடக கண்காணிப்பு அறைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் , காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் ஆகிய 4 சட்டமன்றதொகுதிகள் அமைந்துள்ளது . இதில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவோர் குறித்தும்‌, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் 24 மணிநேரம் இயங்க கூடிய கட்டுபாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.

044- 27236205 , 27236206, 27236207, 27236208 மற்றும் இலவச தொலைபேசி 1800 425 7087 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனவும் , ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்கவும் இங்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இங்கு நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Updated On: 1 March 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  2. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  3. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  4. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  5. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  6. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  9. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!