/* */

கள்ளக்குறிச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினைஅமைச்சர் பொன்முடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூர் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் சிறுவாச்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெறும் நபர் வசிப்பிடத்திற்கு சென்று மாத்திரை பெட்டகங்களை வழங்கினார்

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ந. புகழேந்தி ஆகியோர் உள்ளனர்

Updated On: 5 Aug 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!