/* */

கோவை சரக டிஐஜி ஈரோட்டில் ஆய்வு

Coimbatore Freight DIG Inspection in Erode

HIGHLIGHTS

கோவை சரக டிஐஜி  ஈரோட்டில்  ஆய்வு
X

திறம்பட செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழை கோவை சரக டிஐஜி முத்துசாமி வழங்கினார். 

ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும், கண்டறியப்பட்ட குற்ற வழக்குகளின் நிலை குறித்தும், கோவை சரக டிஐஜி முத்துசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த, 97 போலீஸ் அதிகாரிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.தொடர்ந்து, 40 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 183 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்றதாக 103 வழக்குகளில், 159 பேரை கைது செய்து, 59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாட்டரி விற்றதாக 48 வழக்குகளில், 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாடியதாக, 285 பேர் மீது, 57 வழக்குகள் பதிவு செய்து, 89 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 12 Jun 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்