/* */

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மலர்தூவிஅஞ்சலி

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம்விசுவநாதன் தலைமையில் மலர்தூவி அஞ்சலி

HIGHLIGHTS

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மலர்தூவிஅஞ்சலி
X

திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.

உடன் மருதராஜ், ஆர். வி.என்.கண்ணன்,டாக்டர் வி.பி.பி பரமசிவம்,சி.எஸ். ராஜ்மோகன், வீரமார்பன், ராஜேஷ் கண்ணா, கோபி, நெப்போலியன், எம்.ஸ்ரீதர், முருகானந்தம், பாரதிமுருகன், தென்னம்பட்டி பழனிச்சாமி, சுப்புரத்தினம், வேணுகோபால், பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

Updated On: 25 Jan 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்