/* */

திண்டுக்கல் மாநகரில் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம்

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாநகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது

HIGHLIGHTS

திண்டுக்கல் மாநகரில் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம்
X

திண்டுக்கல்லில் கொரோனா விபரீதம் அறியாத பொதுமக்கள் அதிகமாக கூடி பொருட்களை வாங்கி சென்றனர்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக திண்டுக்கல் நகர் பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடினர்.

இதன் காரணமாக திண்டுக்கல் அரசமரத்து வீதி, பெரியகடைவீதி, காட்டாஸ்பத்திரி அரசு மருத்துவமனை சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல திண்டுக்கல் நகரின் மையத்தில் உள்ள காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகளவில் கூடிய மக்கள் காரணமாக நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.


Updated On: 23 May 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...