You Searched For "#Crowd"
அவினாசி
கோவிலில் பக்தர்கள் கூட்டம்: சூரசம்ஹாரம் பார்க்க ஆர்வம்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பினும்,சூரசம்ஹாரத்தை பார்க்க பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பெரம்பலூர்
தீபாவளி: பெரம்பலூர் கடைவீதி பகுதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு துணி எடுப்பதற்காக பெரம்பலூர் கடைவீதி பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு
நெருங்கியது தீபாவளி: ஜவுளி வாங்க கடைவீதியில் அலைமோதிய மக்கள் வெள்ளம்
தீபாவளி பண்டிகையையொட்டி, ஜவுளிகள் வாங்க ஈரோடு கடை வீதியில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
ஈரோடு
தீபாவளி பண்டிகை: கடை வீதியில் அலைமோதிய கூட்டம்
ஈரோடு கடை வீதிகளில் குவித்த மக்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.
அரூர்
2 மாதங்களுக்கு பிறகு அரூரில் திறக்கப்பட்ட உழவர் சந்தை
இரண்டு மாதங்களுக்கு பிறகு அரூரில் திறக்கப்பட்ட உழவர் சந்தையில், ய்கறிகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
சிங்காநல்லூர்
கோவையில் இறைச்சி, மளிகைக்கடைகளில் கூட்டம்: சமூக இடைவெளியுடன்...
கோவையில், வழக்கமான நாட்களை விட இன்று, இறைச்சிக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் கணிசமாக அதிகரித்திருந்தது.
குளச்சல்
குமரி-முழு ஊரடங்கில் சிறப்பு அனுமதி- கொரோனா பரவலுக்கு வித்திட்ட மீன்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் மீன் வியாபாரத்திற்கு சிறப்பு அனுமதியளித்து கொரோனா பரவலுக்கு வித்திட்டதாக பொதுமக்கள் அச்சம்.
அரியலூர்
அரியலூர் நகரில் பொருட்கள் வாங்க திருவிழா போல் மக்கள் கூடியதால் கொரோனா...
அரியலூர் நகரில் திருவிழா கூட்டம் போல் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்க கூடிய கூட்டத்தால், அரசின் நோக்கம் சிதைந்து கிராமப்புறங்களில் அதிகம் கொரோனா...
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகரில் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம்
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாநகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
ஈரோடு மாநகரம்
சொந்த ஊர் செல்ல ஈரோடு பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள் கூட்டம்
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்துவதையொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக ஈரோடு பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள்
திருவள்ளூர்
ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும் திருவள்ளூர் பஜார் வீதியில் திரண்ட...
ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும் திருவள்ளூர் நகர் பஜார் வீதிகளில் திரண்ட மக்களால் தொற்று அதிரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.