Begin typing your search above and press return to search.
ரயிலில் ஓசி பயணம்: ரூ. 2.19 கோடி அபராதம் வசூல்
ரயிலில் டிக்கெட் இன்றி ஓசி பயணம் செய்தவர்களுக்கு ரூ.2.18 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கபட்டது.
HIGHLIGHTS
பெங்களூர் தென்மேற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய 8 மாதங்களில் 38, 479 பேர், பயணிகள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்துள்ளனர் . அவர்கள் மீது ரயில்வே துறை வழக்குபதிவு செய்தது. இதில் முககவசம் அணியாமலும், கொரோனோ விதிமுறைகள் மீறி, பயணம் செய்த பயணிகள்,புகை பிடித்தவர்களுக்கு அபராத விதித்து, அவர்களிடம் இருந்து அபராத தொகையாக 2, கோடியே 18 லட்சத்து 73, ஆயிரத்து 555 ரூபாய் அபாரததொகை வசூலிக்கபட்டதாக, தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.