/* */

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த பின்னரும் இயங்கிய 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல்
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 68 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 22 பார்கள் செயல்பட்டு வந்ததது. இதில், தர்மபுரி நகர் மற்றும் மாவட்டத்தில் இயங்கி வந்த, ஆறு டாஸ்மாக் பார்களின் ஒப்பந்த காலம் கடந்த சில தினங்களுக்கு முடிந்ததது.

ஆனாலும், இவை முறைகேடாக தொடர்ந்து இயங்கி வந்ததை அறிந்த டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி கலால், வருவாய்த்துறையினர், போலீசாருடன் சென்று முறைகேடாக இயக்கிய, ஆறு பார்களுக்கும் சீல் வைத்தார். மேலும், அனுமதியின்றி பார்கள் இயக்கப்பட்டால், போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்