/* */

கடலூரில் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நாளை 75வது சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்

HIGHLIGHTS

கடலூரில் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
X

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டபோது எடுத்த படம்

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் சுதந்திர தின விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவலர் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாளை சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கொடியேற்ற உள்ளார். இந்நிலையில் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மோப்ப நாய் ஜாக்ஸ் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம்,ரயில் நிலையம் போன்ற இடங்களிலும் இவர்கள் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

Updated On: 14 Aug 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்