/* */

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரி மீனவர்கள் சாலை மறியல்.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரி சாலை மறியல்

HIGHLIGHTS

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரி மீனவர்கள் சாலை மறியல்.
X

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரி மீனவர்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நகராட்சி பூங்கா அருகில் சாலை மறியல் செய்தனர்

இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை செய்து சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களை அனுப்பி வைத்தனர்.

Updated On: 19 July 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  2. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  4. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  8. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  9. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  10. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்