Begin typing your search above and press return to search.
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரி மீனவர்கள் சாலை மறியல்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரி சாலை மறியல்
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நகராட்சி பூங்கா அருகில் சாலை மறியல் செய்தனர்
இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை செய்து சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களை அனுப்பி வைத்தனர்.