/* */

கடலூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கொண்டாட்டம்

கடலூரில் அண்ணா பிறந்தநாள் விழாவில் அண்ணா சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

HIGHLIGHTS

கடலூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கொண்டாட்டம்
X

கடலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்

கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எம் சி சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல்.குமார், நகர கழக துணைச் செயலாளர் கந்தன், மற்றும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’