/* */

செங்கல்பட்டில் தடுப்பூசி பற்றாக்குறை: ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

HIGHLIGHTS

செங்கல்பட்டில் தடுப்பூசி பற்றாக்குறை: ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்
X

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கொரொனா தடுப்பூசி முகாம் இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தடுப்பூசி மற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் பெரியோர்களும் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். இதில் இன்று 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 200 டோக்கன்களும், 18 வயதுக்கு ஏற்பட்டோருக்கு 70 டோக்கன்களும் மட்டுமே வழங்கப்பட்டது.

மீதமுள்ளவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படவில்லை, இதன் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த ஏராளமான இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே தினந்தோறும் தடுப்பூசி போட வரும் மக்களை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பாமல் மக்களுக்கு முறையான அறிவிப்பு கொடுத்து, அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை போடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 30 Jun 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!