/* */

ஊரடங்கை சுற்றிப்பார்க்க வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்

செங்கல்பட்டில் ஊரடங்கு எப்படி இருக்கிறது என சுற்றிப்பார்க்க வந்தவர்களின் 200 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஊரடங்கை சுற்றிப்பார்க்க வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அலையில், தொற்று அதிகரித்துள்ளது. வீடுகளில் பாதுகாப்புடன் இருக்கவும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து அலட்சியத்துடன் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, இன்று காலைமுதல் செங்கல்பட்டில் ஊரடங்கு நேரத்தில் பகுதி முழுவதும் எப்படி இருக்கிறது என ஊர் சுற்றிபார்க்க வந்தவர்களின் 200க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முககவசம் அணியாதது தொடர்பாக, ஆயிரத்து, 60 வழக்கு, சமூக இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக, 50க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

Updated On: 17 May 2021 12:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...