You Searched For "#Roaming"
கடையநல்லூர்
குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்
கடையநல்லூர் கல்லாற்றுப் பகுதிகளில் குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணி தீவிரம்.
கூடலூர்
முதுமலை சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டம்
யானைகள் சாலையோரங்களில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எவ்வித இடையூறும் செய்யாமல் வாகனங்களை இயக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை
சேரம்பாடி நகரபகுதியில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
குன்னூர்
குன்னூர் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானை:பொதுமக்கள் அச்சம்
தேயிலை தோட்டங்களில் உலா வரும் யானைகளை அடர் வனத்தில் விரட்ட மக்கள் கோரிக்கை.
போளூர்
போளூரில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை
போளூரில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தது
வாணியம்பாடி
வாணியம்பாடியில் அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா...
வாணியம்பாடியில் தேவையின்றி ரோட்டில் சுற்றித் திரிபவர்களை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்
காட்பாடி
வேலூரில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
வேலூரில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
கடலூர்
கடலூரில் காரணமின்றி சுற்றித்திரிபவர்கள் வாகனங்கள் பறிமுதல்...
கடலூரில் ஊரடங்கின் போது காரணமின்றி சுற்றித்திரிபவர்கள் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி பஜாரில் அலைமோதும் மக்கள்; கொரோனா பரவும் அபாயம்!
கும்மிடிப்பூண்டி பஜாரில் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா...
திருப்பூரில் இ–பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்தியா
திருப்பதி கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்.
போலீசார் பொதுமக்களுக்கு கோயில் வளாகத்திற்கு செல்லும் போது பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
செங்கல்பட்டு
ஊரடங்கை சுற்றிப்பார்க்க வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்
செங்கல்பட்டில் ஊரடங்கு எப்படி இருக்கிறது என சுற்றிப்பார்க்க வந்தவர்களின் 200 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.