/* */

சமூக இடைவெளியின்றி இன்றுகாலை செங்கல்பட்டு மார்க்கெட்டில் திரண்டமக்கள்!

இன்று ஊரடங்கு தளர்வு செய்ப்பட்டதால் கொரோனா விதிகளை மறந்து செங்கல்பட்டு மார்க்கெட்டில் மக்கள் திரண்டனர்.

HIGHLIGHTS

சமூக இடைவெளியின்றி இன்றுகாலை செங்கல்பட்டு மார்க்கெட்டில் திரண்டமக்கள்!
X

சமூக இடைவெளியை மறந்து செங்கல்பட்டு மார்கெட்டில் திரண்ட மக்கள்

தமிழகத்தில் கொரொனா வைரஸ் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. கொரொனா கட்டுக்கடங்காமல் செல்வதால் நாளை முதல் மேலும் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு நீட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று முதல் இன்று வரை முழு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் கொரொனா கட்டுப்பாடுகளை காற்றில் வீசியபடி பொதுமக்கள் கூட்ட நெரிசலாக காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இதன் காரணமாக கொரொனா வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 23 May 2021 2:44 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?