/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,458 பேருக்கு கொரோனா : 10 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ,இன்று புதிதாக 2,458 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இன்று ஒரேநாளில் மட்டும் 10 பேர் சிிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,458 பேருக்கு கொரோனா : 10 பேர் பலி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 2,458 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 964-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 1,470 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேரில் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 790 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1032-ஆக உயர்ந்தது. இதில் 94 ஆயிரத்து 964 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 8 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  3. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  4. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  5. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  9. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...