/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் கேளம்பாக்கம், திருப்போரூர்,அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், செய்யூர், ஆத்தூர், ராமாபுரம், மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.பனிப்பொழிவு காரணமாக சென்னை மார்க்கம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குடன் அணிவகுத்தன .பனியால் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Updated On: 20 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்