/* */

பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை: பெண் கைது

வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் மறைத்து வைத்திருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை: பெண் கைது
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கீழநத்தம் மெயின் ரோட்டில் வசிக்கும் பரிமளா என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.

பரிமளா வீட்டை சோதனை செய்த போது, பின்புற பகுதியில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த, 50 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து விக்கரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பரிமளாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Sep 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!