You Searched For "woman"
உலகம்
பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் போட்டியிட இந்து பெண் வேட்புமனு தாக்கல்
பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் போட்டியிட முதன்முதலாக இந்து பெண் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மணப்பாறை
மணப்பாறையில் இந்த பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா?
மணப்பாறையில் இந்த பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா? என்பதை அறிய கீழே படியுங்கள்.
நாமக்கல்
குடும்பப் பிரச்சினையால் பெண் தீக்குளித்து உயிரிழப்பு
நாமக்கல்லில் குடும்பப்பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு
பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ்...
செய்யாறு அருகே பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு
சித்தோடு: வலிமை பட பாணியில் நகை பறிப்பு- போலீஸ் வலைவீச்சு
கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உதகமண்டலம்
உதகை அருகே பெண்ணிற்கு குரங்கு பேன் பார்க்கும் வீடியோ வைரல்
உதகை அருகே ஒடயரட்டி என்னும் கிராமத்தில் பெண் தோளில் ஏறிய குரங்கு அவர் தலையில் பேன் பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆலங்குடி
ஓட்டுப்போடாத பெண்ணை செருப்பால் அடித்த அதிமுக நிர்வாகிக்கு வலை
புதுக்கோட்டை அருகே தனது மனைவிக்கு ஓட்டுப்போடாத பெண்ணை செருப்பால் அடித்த அதிமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
பெருந்துறை
குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்: குழந்தைகள்...
பெருந்துறை அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்ணால் குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரு. வி. க. நகர்
ஓட்டேரியில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஓட்டேரியில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்செங்கோடு
எலச்சிபாளையம் அருகே மகள் காதலனுடன் சென்றதால் விரக்தி: தாய் தற்கொலை
எலச்சிபாளையம் அருகே மகள் காதலனுடன் சென்றதால் ஏற்பட்ட விரக்தியில், தாய் தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை
குமாரபாளையத்தில், பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை
கோக்குடி கிராமத்தில் மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.