/* */

தைபூசத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

அரியலூர் மாவட்டத்தில், தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

தைபூசத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
X

தைப்பூசத்தை முன்னிட்டு, முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பக்தர்கள். 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது. அவ்வகையில், சுப்பிரமணியர் கோயில், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைதீர்க்கும் குமரன் கோயில் மற்றும் அஸ்தினாபுரம் முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி சுவாமிகளுக்கு பால், தயிர், தேன் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த பூஜையில், பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடுகளால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Updated On: 18 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?