You Searched For "#ஆன்மிகம்"
ஆன்மீகம்
வைகாசி பௌர்ணமி – மறக்காமல் இதை எல்லாம் செய்து பலன்களை பெறுங்கள்
இளவேனில் எனும் வசந்த காலத்தில் வரும் வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். பொருளாதார கஷ்டத்தை போக்கி செல்வம் அருளும் வைகாசி பௌர்ணமி விரதம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: ராமர், சீதா,லட்சுமணன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவராஜ் சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன், படி ஏற்றம் கண்டு, மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே விநாயகர் கோயில் திருவிழா கோலாகலம்
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு விநாயகர் கோயிலில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
பொன்னேரி
தடப்பெரும்பாக்கத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்
பொன்னேரி அருகே, தடப்பெரும்பாக்கத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
ஆன்மீகம்
ஐஸ்வர்யம் அருளும் அட்சய திருதி - இன்று இவற்றையும் கூட வாங்கலாமே
அட்சய திருதி நாளான இன்றைய தினம் கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் இடைக்கும்.
குமாரபாளையம்
குமாரபாளையம் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சித்திரை வெள்ளியை முன்னிட்டு, குமாரபாளையம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் அவதார உற்சவம்
காஞ்சிபுரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப் பெருமாளும் , தேசிகன் சுவாமிகளும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு...
கும்பகோணம்
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாதவரம்
பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவில் விழாவில் தீ மிதித்த பக்தர்கள்
பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவில் தீ மிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆரணி
ஆரணி புதுகாமூரில் உலக நன்மைக்காக பால்குட அபிஷேகம்
காமேட்டீஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காகவும், குடும்பம் நலம் பெற வேண்டியும் பால்குட ஊர்வலம் நடந்தது.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா
குமாரபாளையம் அருகே செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தமிழ்நாடு
உங்கள் வீட்டில் செல்வம் சேர்ந்து செழிக்க வேண்டுமா? அப்ப படிங்க
வீடுகளில் செல்வம் சேர்ந்து செழிப்புடன் திகழ இந்து தர்மத்தில் (சனாதன தர்மத்தில்) எளிமையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.