/* */

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை 4 நாள் மூட கலெக்டர் உத்தரவு

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மது பான கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில்  டாஸ்மாக் கடைகளை 4 நாள் மூட கலெக்டர் உத்தரவு
X

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, மாவட்டத்தில் இயங்கி வரும் அழகாபுரம், முடிகொண்டான், வாரியங்காவல், இரும்புலிக்குறிச்சி, தளவாய், ஏலாக்குறிச்சி, விரகளூர், ஆகிய 7 தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் வருகின்ற ஏழாம் தேதி காலை 10 மணி முதல் ஒன்பதாம் தேதி நடு இரவு பன்னிரண்டு மணி முடிய மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அரியலூர் நகரிலுள்ள 8 மதுபான விற்பனை கடைகளும், எழுத்துக்காரன் பட்டி, ஆண்டிமடம், கப்பலூர், திருமானூர், முடிகொண்டான், விரகளூர், செந்துறை மற்றும் ராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 21 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவை வருகின்ற 12ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

Updated On: 6 Oct 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  2. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  4. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  5. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  6. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  7. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  8. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  9. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  10. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...