/* */

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை பொதுக்கூட்டம்

அரியலூரில் மக்கள் கோரிக்கை மாநாடு பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை பொதுக்கூட்டம்
X

அரியலூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே/ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.


அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு பொதுக்கூட்டம் மற்றும் நிதியளிப்பு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எம்.சின்னத்துரை பங்கேற்று உரையாற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், துரை.அருணன், பி.பரமசிவம், அம்பிகா, கந்தசாமி, எம்.வெங்கடாசலம், கே.மகாராஜன், ஒன்றிய செயலாளர்கள் திருமானூர் ஆர்.புனிதன், தா.பழர் ஜே.ராதாகிருஷ்ணன், செந்துறை கு.அர்ச்சுனன், மற்றும் திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்டக்குழு உறுப்பினா துரைசாமி நன்றிகூறினார்.

Updated On: 14 July 2022 5:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  2. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  3. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  7. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  8. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  9. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  10. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை