/* */

அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம்: தனியார் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய அழைப்பு

நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக முன்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம்: தனியார் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய அழைப்பு
X

பைல் படம்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், இணைந்து மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தவுள்ளது.

இந்த முகாமில் அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் பொருட்டு, இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக முன்பதிவு செய்திட 10.06.2022-க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 26 May 2022 12:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை