/* */

அரியலூரில் சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது
X

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் அண்ணாதுரை (57). இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சுமார் 10 வயது உள்ள சிறுமிகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் வெளியே அழுது கொண்டேசென்ற சிறுமிகளை விசாரித்த பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அண்ணாதுரையை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதுகுறித்து அரியலூர் டி.எஸ்.பி. மதன் ஏ.டி.எஸ்.பி திருமேனி எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அண்ணாதுரையை ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 7 Dec 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க