/* */

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிஐடியூ சங்கம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலைஉயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளால், அதன் விலைகளை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சிஐடியூ சங்கம் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிஐடியூ சங்கம் ஆர்ப்பாட்டம்
X

அரியலூரில் அரசு போக்குவரத்து சிஐடியூ சங்க தொழிலாளர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய மார்க்கெட் தெருவில் சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலைஉயர்வை திரும்ப பெறவேண்டும். பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் அதிகரித்துள்ளால், அதன் விலைகளையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று கோஷம் எழுப்பட்டது. சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், சிஐடியூ அரசு போக்குவரத்து தோழர்கள் முருகன், கஷ்பார், ஜெகநாதன், அழகு, சிபிஐ(எம்) சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Jun 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க