/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா
X

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 20பேர். இன்றுவரை 5232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 4943 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 51பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 941 பேர். இதுவரை 1,54,413 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5232பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,49,181பேர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 7782, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 3,81,259 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 21,423பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 744பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 20544பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 135பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 444பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 202பேரும், இரண்டாவது தடுப்பூசியை 242பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்

Updated On: 22 April 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  3. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  4. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  5. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  9. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...