Begin typing your search above and press return to search.
பள்ளி மாணவிக்கு தொல்லை: கடலூர் வேன் ஓட்டுநருக்கு 3 ஆண்டு சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி கடலூர் போஸ்கோ தீர்ப்பு அளித்தது.
HIGHLIGHTS
கடலூரில், பள்ளிக்கு வேனில் மாணவிகளை ஏற்றிச் செல்லும் போது அவர்களின் செல்போன் எண்ணை பெற்று ஆபாசமாக பேசுதல், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, அஜீத் குமார் என்ற வேன் டிரைவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் கடலூரைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.