/* */

பள்ளி மாணவிக்கு தொல்லை: கடலூர் வேன் ஓட்டுநருக்கு 3 ஆண்டு சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி கடலூர் போஸ்கோ தீர்ப்பு அளித்தது.

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு தொல்லை: கடலூர் வேன் ஓட்டுநருக்கு 3 ஆண்டு சிறை
X

கடலூரில், பள்ளிக்கு வேனில் மாணவிகளை ஏற்றிச் செல்லும் போது அவர்களின் செல்போன் எண்ணை பெற்று ஆபாசமாக பேசுதல், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, அஜீத் குமார் என்ற வேன் டிரைவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் கடலூரைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Updated On: 30 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்