You Searched For "#சமூக இடைவெளி"
நாகர்கோவில்
கொரோனா விதிமுறை மீறல்: 11 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ...
காஞ்சிபுரம்
தடுப்பூசி மையத்தில் சமூக இடைவெளி கேள்விக்குறி
சமூக இடைவெளி கோட்பாடு கோவிட் தடுப்பூசி மையத்தில் கடைபிடிக்கப்படவில்லை. அரசு தலைமை மருத்துவமனையில் தான் இந்த நிலை
கரூர்
மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் : காவல் துறை தீவிரம்
கரூரில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
குமாரபாளையம்
பள்ளிபாளையம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வின்றி நடமாடும் மக்கள்
பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா அச்சம் இல்லாமல் நடமாடும் மக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை
குடி மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... டாஸ்மாக் நேரம் குறைப்பா..?
கொரோனா பரவல் அதிகரிப்பால், 'டாஸ்மாக்' கடைகளின் நேரத்தை மாற்றுவது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.அதன்படி தமிழகத்தில் தற்போது மதுக்கடைகள்...
ஈரோடு மாநகரம்
உழவர் சந்தை 3 இடத்தில் பிரிந்து சமூக இடைவெளியுடன் இயங்கியது
ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உழவர் சந்தையை மூன்றாக பிரித்து சமூக இடைவெளியுடன் அமைத்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் 23 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 23 பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு. -கலெக்டர் கதிரவன் பேட்டி.
கிள்ளியூர்
கன்னியாகுமரி: மாஸ்க் போடாத 1780 பேரிடம் அபராதம் வசூல்
குமரியில் முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டிய 1780 நபர்களுக்கு அபராதம் - போலீசார் நடவடிக்கை.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 7257 சிறப்பு முகாம்கள்
அரியலூர் மாவட்டத்தில் நேற்றுமட்டும் கொரோனாவால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.