You Searched For "#கொரோனா 2 வது அலை"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கொரோனா நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம்...
திருச்சியில் கொரோனா நிவாரணம் ரூ 2000 வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் துவங்கியது.
சென்னை
1லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது
மும்பையில் இருந்து 1 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது
விழுப்புரம்
விழுப்புரத்தில் கொரோனா ஆலோசனை கூட்டம்
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர்: இன்று ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனோ பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேற்று வரை 21, 250 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 269 பேருக்கு...
ஈரோடு மாநகரம்
ஈரோடு: இன்று 590 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 590 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் திணறும் நிலை ஏற்படுகிறது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இன்று 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்
அரியலூர்: இன்று 88 பேருக்கு கொரோனா
கொரோனாவால் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம்: இன்றைய கொரோனா பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 159- பேருக்கு கொரோனா தொற்று...
நாகர்கோவில்
ஒரே காம்பவுண்டில் குடியிருக்கும் ஏழு பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை பரவல் மிகவும் வேக மாக...
கிள்ளியூர்
குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, தற்போது மாவட்டத்தில் கோரோணா பாதிப்பிற்கு...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:புதியதாக 261 நபர்களுக்கு கொரோனா தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக 261 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.